Monday, May 3, 2010

சங்கத் தமிழ் அனய்த்தும் தா!

செம்மொழி மாநாட்டுச் சிந்தனய்:

சங்கத் தமிழ் அனய்த்தும் தா!

பெறுநர்:
முதன்மய்ச் செயலர்,
உயர்கல்வித் துறய்,
தலய்மய்ச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டய்,
சென்னய் - 600 009

மின்னஞ்சல்: இன்னமும் பெறப்படவில்லய்!

கோவய் மாநகரில் எதிர்வரும் யூன் திங்கள் 23 தொடக்கம் 27ஆம் திகதி வரய் நடய்பெறவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டய் ஒட்டி போட்டிக்கு அனுப்பப்படும் புதுக் கவிதய்(?)

அனுப்புநர்:
செல்வெல்முள் என்கிற மே. வ. கோவிந்த ராஜன்,
III/141, இராம் நகர்,
திருவூர்-602 025,
திருவள்ளூர் மாவட்டம்,
தமிழ் நாடு

சங்கத் தமிழ் அனய்த்தும் தா!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவய் நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று பாடினார் அவ்வய் என தமிழ் இலக்கியங்கள் கூறும்;
அவ்வய்ர் கடவுள் மடமய்த்தனத்தோடு பெண்ணடிமய்யயும் சேர்த்துப் பாடியவர்கள் என்பதால் பெரியாரியப் பெண்ணியவாதிகள் அவ்வ(ழி)யய் ஏற்கமுடியாது;

சரி! அறிவுலகப் பேராசான் அய்யா தந்தய் பெரியாரின் அருமந்த சீடர், மானமிகு-மாண்புமிகு கலய்ஞர் அவர்கள் தந்த சங்கத் தமிழ் பாடல் விளக்கங்களோ ஒரு நூறு/இரு நூறுக்களுள் அடக்கம்! சங்கத் தமிழ் என்னும் பனிமலய் தன்னின் ஒரு நுனியய்த் தொட்டுக் காட்டிய பெருமய்க்குரிய்வர் ( ) மானமிகு-மாண்புமிகு கலய்ஞர் ஒருவரே!

அவ்வய் கேட்டதாகச் சொல்லப்படுவதோ சங்கத் தமிழ் மூன்றும்தா-(ன்); கலய்ஞரோ அய்ந்தமிழ் அறிஞராக தமிழ் கூறும் நல்லுலகத்-தால் முன் இருத்தப்பட்டவர்; அறநூலாம் திருக்குறள் தந்த வள்ளுவரய் அ(ய்)யனாக்கி அழகு பார்த்தவர்;

அருங்காட்சியகத்து மூலய்தனில் அள்ளிவீசப்பட்ட கண்ணகிக்கு, அந்த அலய்கடலோரத்திலேயே மீளிடம் தந்த மீகாமன், கலங்காத கலங்கரய் விளக்கம்;

கடலாடிய தம்பி காளிமுத்துவுக்காக துறய்முகத்தில் காத்திருந்த, இலவு காத்த இலக்கியக் கிளி;

க-வய்த் தொடர்ந்து கா வருவது உண்மய் ஆனால், தொடருவது உறுதியானால், ஈழத் தமிழர்களின் இன்னல் களய்ந்திட தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியய்க் க துறந்தபோது, கா-வும் தொடரவில்லய்யே; காராக்கிருகம் காண முற்படவில்லய்யே - என இலக்கியக் கிடுக்கிப் பிடி போட்டு, சங்க(ட)த் தமிழால் அடித்து நொறுக்கிய ஆழ்கடல்;

கருணாநிதி உப்பு விற்கப் போனால், மழய் அடிக்கிறது மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது என இலக்கியத்தில் அரசியல் கலப்படம் செய்தவர், செய்யக் கரணியமாக இருந்தவர் என இருவருமே கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னரும், அவர்களய் எல்லாம் விஞ்சி, சங்கத் தமிழ் அனய்த்துக்காகவும் உயிரோடும் உணர்வோடும் காத்திருக்கும்

அளக்கலாகா அளவும் பொருளும்
துளக்கலாகா நிலயுந் தோற்றமும்
அமய்க்க வாயின வரே

சங்கத் தமிழ் அனய்த்தய்யும் இறய்ஞ்சத் தகுந்தவர்! ஆண்டவரும் ஆள்பவரும் அவர்தான் என்பதால், அய்யா நெஞ்சில் ஒரு முள்ளய் வய்த்துப் புதய்த்துவிட்ட குறுகுறுப்புடன் அனய்த்து ஜாதியினரும் அர்ச்சகராகச் சட்டம் நிறய்வேற்றித் தந்த டாக்டர் கலய்ஞர் அவர்களிடம்-தான் சங்கத் தமிழ் அனய்த்தும் தா என்று உரிமய்க்குரல் கொடுக்க முடியும்!

தருவியா, தரமாட்டியா? தரலேன்னா உன் பேச்சு கா! என்ற தமிழ்த் திரய்ப்படப் பாடல் இங்கு பொருந்துமோ என்னவோ?

காவியக் கவிஞர் என்று அவாளாத்துப் பத்திரிகய்களால் பல ஏத்தி போற்றப்படும் வாலி-யார், தமிழய் வளர்ப்பதற்கு நாம் யார்? அது தாடி போல தானாகவே வளரும் - என்று ஏகடியம் செய்திருக்கிறார். பின் ஏன் அவர் தமிழ்த் திரய்ப்படங்களில் பாடல் எழுத முட்டி மோதுகிறாராம்? ஓகோ! பார்ப்பன வயிற்றுப் பிழய்ப்புக்குத் தமிழ்; வளர்க்க வேண்டுமென்று குரல் கொடுத்தால் தாடி வக்கிரமா?

அவ்வயய் அழய்க்காதீர்; அவ்வ(லி)யயும் மதிக்காதீர்!! வா(லு)லிகளய் எங்கே வய்க்க வேண்டும் என்பது எங்கள் கலய்ஞருக்குத் தெரியும்!

தரவு: விடுதலய், 27.4.2010

குறிப்போ குறிப்பு: எவ்வளவுதான் தலயய்ப் பிய்த்துக் கொண்டாலும், புதுக் கவிதய்யோ அல்லது எதுகய் மோனய்யுடன் கூடிய சந்தப் பாடலோ வந்து தொலய்க்கமாட்டேன் என்கிறது; இதற்கே இந்தக் கதி என்றால், மரபுக் கவிதய் பற்றிக் கேட்கவே வேண்டாம்! அதனால்தான், கட்டுரய் வடிவிலேயே, நாள் தவறாமல், மூன்றாம் பக்கத்தில், செம்மொழி மாநாட்டுச் செய்திகளய் வெளியிட்டு வரும் விடுதலய் நாளேட்டிலேயே வெளியிடுவது குறித்துப் பரிசீலிப்பதற்-காக இதனய் அனுப்பி வய்க்க, பிரின்ஸ் பெரியார் அல்லது விடுதலய் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே, திருவூர் தமிழ் அரசி அவர்களிடம் ஒத்தாசய்யோடு செய்யப்படுகிறது. மிஞ்சிப் போனால், பெரியார் ஈ.வே.இரா. குறும்பாவியம் யாத்த பகுத்தறிவுப் பாவலர் மானமிகு இலமா. தமிழ் நாவன் அவர்களய் நாடி, நான்மாடக் கூடலய் நண்ணினோம் என்ற பாணியில், நேரில் சந்தித்து மரபுக் கவிதய் தொடர்பான ஆலோசனய்களய்ப் பெற்று, கவிதய் வடிவம் தர முயலலாம்; எழுதியவர்கள் கோரா-தமிழ் நாவன் என்று கூடப் போட்டு, போட்டிக்கு அனுப்பி வய்க்கலாம்.

மனய்வி-மக்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், நா(வ)னும் பாதிக்குப் பாதி என்கிற வீதத்தில், பரிசுத் தொகய் ஏதும் கிடய்த்தால், பங்கு போட்டுக் கொள்ளும் நாணயமான உடன்படிக்கய் அடிப்படய்யில் வழமய்யான இந்திய அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் (இரண்டுமே இந்திய அரசாங்கத்தாரால் கட்டுப்படுத்தப்படுவதுதான்; மானமிகு ஆசிரியர் அவர்கள் ஒரு முறய் குறிப்பிட்டது போல, எந்தப் பார்ப்பனரல்லாதார் கய்யால், அஞ்சல்களய்ப் பெற்றுக் கொள்ள மனமின்றி, தீண்டிவிடக் கூடாது, கய்பட்டால் குற்றம் என்னும் பார்ப்பன ஆதிக்க மனப்பான்மய் மிக, ஒரு குச்சியில் கட்டி, நீட்டச் சொல்லிப் பெற்றுக் கொண்டார்களோ; அந்தக் காலகட்டத்தய்த் தலய்கீழாக மாற்றியமய்த்து, ஒரு துளி குருதி கூடச் சிந்தாமல், தாழ்த்தப்பட்ட இனத்தய்ச் சேர்ந்த ஆ. ராசாவய்யே இந்தியத் தகவல்-தொடர்புத் துறய் அமய்ச்சராக்கி, மவுனப் புரட்சி செய்த தமிழ் நாடு முதலமய்ச்சர் மானமிகு-மாண்புமிகு டாக்டர் கலய்ஞர் அவர்களய் இங்கே நினய்வு கூர்வது சாலப் பொருத்தமாகும்!) அனுப்பி வய்ப்பதுதான் அறிவுடய்மய் ஆக இருக்கும்;

முன்னரே எடுத்துக் காட்டியது போல, என்னதான் தலய்கீழாக நின்று தவமியற்றினாலும், புதுக் கவிதய் அல்லது எதுகய் மோனய் கூடிய சந்தக் கவிதய் வரவே மாட்டேன் என்கிறது; பயிற்சி இல்லாததுதான் முதன்மய் ஆனதும், முழுமய் ஆனதுமான கரணியமாகும்!

அவ்வய் (கய்யூட்டாகக்) கேட்டது சங்கத் தமிழ் மூன்று
அறிவார்ந்த கலய்ஞர் தந்தது சங்கத் தமிழ் இரு நூறு

என சந்தப் பாடல் இயற்றும் ஆற்றல் மேலே சொன்ன இரண்டு வரிகளோடு நின்று போனது; மனதய் ஒருமய்ப்படுத்தினால், ஒரு வேளய் முறய்சி கய்கூடலாம், மானமிகு இலமா. தமிழ் நாவன் போன்றோரின் உற்றுழி உதவியால்!

அனுப்புநர்: செல்வெல்முள் என்கிற மே. வ. கோவிந்த ராஜன், /141, இராம் நகர், திருவூர்-602 025, திருவள்ளூர் மாவட்டம், தமிழ் நாடு

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! ஒழிக பார்ப்பனர்!!!

1 comment:

  1. அடேய் மானங்கெட்டவனுங்களா ஏன்டா இப்படி தமிழை சிதைக்கிறீங்க...

    ReplyDelete